உள்நாட்டு செய்திகள்

ரயில்வே ஊழியர்கள் சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்

(FASTNEWS | COLOMBO) – புகையிரத திணைக்களத்தில் மாற்று, சாதாரண மற்றும் தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் சுமார் 700 ஊழியர்களது சேவையினை சேவையை உடனடியாக உறுதிப்படுத்தக் கோரி ஒன்றிணைந்த ரயில்வே தொழிற்சங்க முன்னணி தற்போது ரயில்வே திணைக்கள தலைமையக முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது.

Related posts

நிலவும் அவசரகால காலநிலை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இல அறிமுகம்…

wpengine

​மேலும் 117 பேர் குணமடைந்தனர்

wpengine

மஹிந்தவின் படத்தினை வெளியிட்ட பசிலுக்கு எதிராக குற்றப் பத்திரிகை…

wpengine