உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(FASTNEWS|COLOMBO) – ரயில்வே ஊழியர்கள் நேற்று(03) நள்ளிரவு முதல் மீண்டும் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

குடிபோதையில் இருந்த சேவையாளருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காததன் காரணத்தால் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று(04) காலை முதல் எந்தவொரு ரயிலும் சேவையில் ஈடுபடவில்லை என, ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

மீளவும் சோள பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுமாறு விவசாயிகளுக்கு கோரிக்கை…

wpengine

மஹரகம வைத்தியசாலையில் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து!

wpengine

நீதவான் தம்மிக ஹேமபால CCD முன்னிலையில்

wpengine