உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில், ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக்க அமைச்சரவை அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ரயில், ஆசிரியர் சேவையை அத்தியாவசிய சேவையாக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது ஆசிரியர் மற்றும் ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Related posts

மலையக புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு…

wpengine

இன்று மாலை இறுதித் தீர்மானம்

wpengine

மர நடுகைக்கான சுப நேரத்தில் மரக்கன்றொன்றை நாட்டுமாறு ஜனாதிபதி கோரிக்கை..

wpengine