உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவை அத்தியாவசிய சேவை தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு பாராளுமன்றில் அங்கீகாரம்…

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி இன்று(11) பாராளுமன்றில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆதரவாக 52 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் இன்று(11) பாராளுமன்றத்தில் சிறிய விவாதம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

 

Related posts

சிசிலியாவின் வைத்தியசாலை மாற்றத்திற்கான விளக்கத்தை சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவு

wpengine

ஜனாதிபதி மன்னிப்பு சர்ச்சை: கைதி நீதிமன்றத்தில் எதிர்பாராத தோற்றம்

Azeem Kilabdeen

ஐ.தே.க பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று

wpengine