Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு ஜனாதிபதி கையொப்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டு, அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

wpengine

கைதுகள் தொடர்ந்தாலும் எதிர்ப்புப் போராட்டங்களில் மாற்றம் இல்லை – லஹிரு…

wpengine

இலங்கைக்காக சர்வதேசத்திலும் குரல் எழுப்புவேன் – பிளேயர்

wpengine