உள்நாட்டு செய்திகள்

ரயில் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்று(30) பேச்சுவார்த்தை….

அமைச்சர் ராஜித சேனாரத்ன உடன் இன்று(30) மதியம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காதவிடத்து இன்று நள்ளிரவு 12 மணி முதல் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட ரயில்வே நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரித்துள்ளது.

பணிபகிஷ்கரிப்பிற்கு ரயில்வே அதிபர்கள், சாரதிகள் மற்றும் ரயில் காப்பாளர்களும் உள்ளிட்ட துறை தொடர்பில் உள்ள பலரும் ஆதரவு வழங்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

R.Rishma

Related posts

இலங்கைக்கு இமாலய இலக்காக 372 ஓட்டங்கள் நிர்ணயிப்பு…

wpengine

ONLINE மூலம் நடத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப பரீட்சை வெற்றி…

wpengine

இனந்தெரியாத காய்ச்சலால் மாணவன் வபாத்..!

wpengine