Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரவியை கைது செய்ய இடைக்காலத் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிணை முறி தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் ஆறு பேரை கைது செய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றினால் பிறப்பித்த பிடியாணைக்கு மேன் முறையீட்டு நீதிமன்றில் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின் போது 51.98 பில்லியன் ரூபா முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறைக்கைதி தற்கொலை : விசாரணைகள் ஆரம்பம்

wpengine

ஜனாதிபதித் தேர்தல் – 2540 முறைப்பாடுகள் பதிவு

wpengine

பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து…

wpengine