Top Story 2உள்நாட்டு செய்திகள்

ராஜாங்கனை சத்தா ரதன தேரர் கைது..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட ராஜாங்கனை சத்தா ரதன தேரர் இன்று (29) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல மறுப்புக்கு பின்னால் இந்தியா உள்ளதா?

wpengine

இலங்கையர்களுக்கு பராமரிப்பு சேவையில் தொழில் வாய்ப்பு

wpengine

ராஜித ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

wpengine