உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ராஜிதவுக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் ஜூன் 1o ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தால் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்பட்ட பிணை மேல் நீதிமன்றத்தால் கடந்த 13 ஆம் திகதி  இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பல வைத்தியசாலைகளில் இரத்தம் ஏற்றும் இயந்திரங்கள் முடக்கம்..!

wpengine

அரச நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவினால் விஷேட அறிவிப்பு

wpengine

நாடு இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை

wpengine