உள்நாட்டு செய்திகள்

ராஜித உட்பட மூவருக்கு அழைப்பாணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உட்பட மூவரை ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அழைப்பாணை விடுத்துள்ளது.

2014 ஆம் ஆண்டு மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு விட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காகவே மேற்குறித்தோருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தபால் ஊழியர்கள் நாளை தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானம்…

wpengine

இந்த மாதத்துக்கான எரிபொருள் விலை சீர்திருத்தம் இன்று…

wpengine

அலி ரொஷான் உள்ளிட்ட 07 பேருக்கு பிணை

wpengine