உள்நாட்டு செய்திகள்

ருவான் குணசேகரவுக்கு மீளவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதவி..?

முன்னாள் பொலிஸ்  ஊடகப் பேச்சாளராக கடமையாற்றி வந்த பிரியந்த ஜெயக்கொடி, மருத்துவ தேவைகளின் நிமித்தம் பதவியிலிருந்து விலகுவதாக தீர்மானித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த பதவிக்கு ருவான் குணசேகர மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக காவற்துறை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டதன் பின்னர், அப்போது பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றி வந்த ருவான் குணசேகர இடை நிறுத்தப்பட்டு பிரியந்த ஜெயக்கொடி நியமிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

HNDA மாணவர்களுக்கு நீர்த்தாகை பிரயோகம் (Video) (Update)

wpengine

எவன்கார்ட் வழக்கு செப்டம்பர் வரையில் ஒத்திவைப்பு…

wpengine

மூவரடங்கிய நீதிமன்ற தீர்ப்பாயம் நியமனம்

wpengine