உள்நாட்டு செய்திகள்

ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரும் விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்றிரவு வெளியிடப்பட்டு உள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

Related posts

பக்கத்து வீட்டு பெண்ணைப் பார்த்து சிரித்த கணவரால் பூகம்பம்

wpengine

A30 கொவிட் : இலங்கைக்கு அச்சுறுத்தல்

wpengine

குறைநிரப்புப் பிரேணை வாக்கெடுப்பு விசாரணை – குழு இன்று கூடுகின்றது

wpengine