உள்நாட்டு செய்திகள்

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைமை மீளவும் இனோகா சத்யாங்கனிக்கு…

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைமைப் பதவிக்கு மீண்டுமொரு முறை இனோகா சத்யாங்கனி கீர்த்தினந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று(28) காலை அவர் அவரது பதவிகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றதாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் பணிக்குழு தெரிவித்திருந்தது.

Related posts

பெரிய வெங்காயத்தின் வரி குறைப்பு

wpengine

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு [UPDATE]

wpengine

பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..

wpengine