Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரேணுக பெரேரா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளரான ரேணுக பெரேரா குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தவறான தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனருக்கு மீளவும் ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை…

wpengine

இராஜாங்க அமைச்சர் ஶ்ரீயானி பயணித்த வாகனம் விபத்து…

wpengine

சீரற்ற காலநிலை காரணமாக வான் கதவுகள் திறப்பு

wpengine