உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ரோஹித ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

நீர் உட்புகுத்தல் விழாவை மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, விசாரணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில், நீர் உட்புகுத்தல் விழாவின் போது, இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர், மோசடி, ஊழல் மற்றும் அதிகார அரச வளங்கள் மற்றும் சிறப்புரிமைகளைச் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளார்.

Related posts

மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான்கதவு திறப்பு…

wpengine

நாட்டில் நிலவும் வெப்பநிலை – குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்..!

wpengine

ஜனாதிபதித் தேர்தல் 2019 – வாக்களிப்பு சற்று முன் ஆரம்பம்

wpengine