உள்நாட்டு செய்திகள்

லக்கல ஆயுத திருட்டு விவகாரம் – பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

லக்கல பொலிஸ் நிலையத்தில் இருந்து துப்பாக்கிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் அதே பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று பொலிஸ் நிலையத்தின் உதவி சேவையில் பொறுப்பாக இருந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த, இந்த சம்பவம் தொடர்பில் இரகசியப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு எதிராக சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் சட்ட நடவடிக்கை…

wpengine

பொதுத் தேர்தல் – வாக்களிப்பு ஆரம்பம்

wpengine

முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் விடுதலை..

wpengine