Top Story 3உள்நாட்டு செய்திகள்

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

மேலும், நீர்த்தேக்கத்திற்கு அண்மித்து வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

கொழும்பு மாவட்டம் 

wpengine

தேசிய கணக்காய்வு சட்டம் தொடர்பில் ஜனாதிபதியினால் விசேட வர்த்தமானி அறிவித்தல்…

wpengine

“இரவில் ஜனாதிபதியை இரகசியமாக அழைக்கும் சஜித்”

wpengine