ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

‘லங்கா பிரீமியர் லீக்’ : அணிகள் ஏலத்தில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நடாத்தப்படும் ‘லங்கா பிரீமியர் லீக்’ கிரிக்கெட் போட்டிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சர்வதேச வீரர்கள் 420 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில் அதில 150 பேர் ஏலத்திற்கு தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏலத்தில் வாங்குவதற்கு பல பிரபலங்கள் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி ‘லங்கா பிரீமியர் லீக்’ கிரிக்கெட் அணிகளை விலைக்கு வாங்க முகேஷ் அம்பானி, ஷாருக்கான், ப்ரீத்தி சின்டா ஆகியோர் எதிர்வரும் 01ம் திகதி இலங்கை வரவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினை மேற்கோள்காட்டி செய்திக்க வெளியாகியுள்ளன.

  • ஆர்.ரிஷ்மா

Related posts

நேர்முகப் பரீட்சை நடத்தும் நவீன ரோபோ…

wpengine

ஏலியன் மீன்வகை கண்டு பிடிப்பு

wpengine

“தான் 16 வயதில் கிரிக்கெட்டில் சாதிக்கவில்லை.. – தப்பு நடந்துள்ளது..” – அப்ரிடியின் ‘Game Changer’அம்பலம்…

wpengine