உலக செய்திகள்சூடான செய்திகள்

லண்டனில் இஸ்ரேலுக்கு ஆதரவாக 1 இலட்சம் பேர் பேரணி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இஸ்ரேல்-ஹமாஸ் போரில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் 2,700 பேர் காணாமல் போயுள்ளனர். இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரின் ஒரு பகுதியாக, யூதர்களுக்கு எதிரான பகைமை ஒருபுறம் அதிகரித்து வருகிறது. யூத எதிர்ப்பு, விமர்சனங்கள் மற்றும் வெறுப்பு பேச்சுகளும் சமூக வலைதளங்களில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த விவகாரத்தில் யூதர்களுக்கு எதிரான வேற்றுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, லண்டனில் 1 இலட்சம் பேர் பேரணியாக சென்றுள்ளனர். இந்த பேரணியில் இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இலங்கை போக்குவரத்து சபையின் புதிய திட்டம்

wpengine

தேசிய மத ஒருமைப்பாட்டு சபையை நிறுவுவதற்கான நடவடிக்கை – பிரதமர்

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் 16 உறுப்பினர்களுக்கும் இன்று(23) மஹிந்தவுடன் சந்திப்பு…

wpengine