Uncategorized

லிட்ரோ நிறுவனத்தின் விஷேட அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேலும் 3,500 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான கப்பல் நாளை கொழும்பை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை பிற்பகல் 1 மணிக்கு இந்த கப்பல் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் புதன்கிழமை முதல் எரிவாயு விநியோகம் ஆரம்பிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

மாணவர்கள் 20 பேருக்கு HIV

wpengine

அட்டுலுகம சிறுமியின் மரணம் : விசாரணை CID யிடம் ஒப்படைப்பு

News Editor

இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தாய், வெவ்வாறான தந்தை

wpengine