உள்நாட்டு செய்திகள்

லிந்துலை நகர சபையின் தலைவர் உட்பட 4 பேர் கைது…

2017 ஆம் ஆண்டு ஐந்து வயது பெண் குழந்தையை கடத்தி விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் தலைவர் அசோக சேபால உட்பட 4 பேர் நேற்றிரவு(03) கைது செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று(04) நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தபட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும்

wpengine

களனிவௌி ரயில் சேவை வழமைக்கு

wpengine

மஹிந்தானந்த’வுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்

wpengine