உள்நாட்டு செய்திகள்

லெபனானில் இருந்து 171 இலங்கையர்கள் வருகை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக லெபனானில் சிக்கியிருந்த 171 இலங்கையர்கள் விசேட விமானம் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் இன்று(26) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.

Related posts

சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு…

wpengine

ஐக்கிய தேசியக்கட்சி துள்ளுவதை நிறுத்தட்டும் – கீதா

wpengine

இன்றும் சில கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

wpengine