உள்நாட்டு செய்திகள்

வசந்த மற்றும் பாலித பிரதமருக்கு ஆதரவு…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர்களான வசந்த சேனாநாயக்க மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் இன்று(04) தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும், நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதாக, இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

wpengine

ஓய்வூதியத் திணைக்களத்தின் முன் பதற்றநிலை…

wpengine

(Update) – வஸீம் கொலை விவகாரம் – புதிய பொலிஸ்மா அதிபர் அதிரடியாய் களத்தில்..

wpengine