உள்நாட்டு செய்திகள்

வடக்கில் சட்டத்தரணிகள் தனியார் பேரூந்து ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில்………..

யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி மா.நெடுஞ்செழியன் மீது மேற்கொள்ளபட்ட தாக்குதலை அடுத்து, இன்று வட மாகாண சட்டத்தரணிகள் மற்றும் தனியார் பேரூந்து ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வடக்கில் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் பேரூந்து போக்குவரத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.

Related posts

க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின…

wpengine

விஜயகலா மஹேஷ்வரனின் வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

சேயா சந்தவ்மி பாலியல் கொலை வழக்கு – இம்மாத இறுதியில் இறுதித் தீர்ப்பு

wpengine