உள்நாட்டு செய்திகள்

வத்தளையில் மதுபான விற்பனை நிலையமொன்றில் தீடீர் தீப்பரவல்…

வத்தளை , மாபோல பிரதேசத்தில் இன்று(16) முற்பகல் 7 மணியளவில் மதுபான விற்பனை நிலையமொன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயினால் குறித்த மதுபான விற்பனை நிலையம் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த வெலிசர கடற்படையின் தீயணைப்பு பிரிவினர் தீயிணை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

Related posts

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய உயர் பதவிகள் இருந்தவர்கள் இராஜினாமா..!

wpengine

அபேகுணவர்தன மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

wpengine

துபாய் பொலிஸாரின் தடுப்பிலுள்ள ஹரக் கட்டாவை இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை!

wpengine