உள்நாட்டு செய்திகள்

வரலாற்றில் முதன்முறையாக வரவு-செலவுத்திட்ட உரையின் போது பாடசாலை மாணவர்களும் பங்கேற்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பாராளுமன்றத்தில்  2023 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தை நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது சமர்ப்பித்துக் ​கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில்,  வரவு-செலவுத்திட்ட உரையின் போது பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர். வரலாற்றில் முதன்முறையாக பாடசாலை மாணவர்களும் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

புதிய அரசுக்கு ஆதரவு வழங்கி 05ம் திகதி “மக்கள் சக்தி” கொழும்பிற்கு…

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து விலகப் போவதில்லை என அறிவிப்பு..

wpengine

தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மோடி தலையிட வேண்டுமென கோரிக்கை.

wpengine