உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வர்த்தகர் ஷியாமின் கொலை வழக்கின் தீர்ப்பு நவம்பரில்!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவருடைய மகன் உட்பட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள பம்­ப­லப்­பிட்டி வர்த்­தகர் மொஹமட் சியாம் கொலை வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி அறிவிக்கப்படும் என மூவரடங்கிய நீதிபதிகள் குழு தீர்மானித்துள்ளதாக நேற்று(12) கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

(riz)

Related posts

“பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம்” – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine

இன்னாள் ஜனாதிபதிக்கு பான் கீ-மூனிடமிருந்து தொலைபேசி அழைப்பு

wpengine

சிறைக் கைதிகளுடன் பயணித்த சிறைச்சாலை பேரூந்து விபத்து…

wpengine