உள்நாட்டு செய்திகள்

வர்த்தக நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி…

பதுளை – கொக்கோவத்தை பகுதியில் இன்று(12) அதிகாலை வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கட்டடத்திற்குள்ளிருந்த 46 வயதான ஒருவர் தீக்காயங்களுடன் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கட்டடத்தில் தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

குறித்த தீ சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

ஓய்வு பெறுவதற்கு அவசரப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் டில்ஷான்..

wpengine

பதவி விலைகளை கையளித்தார் கப்ரால்

wpengine

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு…

wpengine