உள்நாட்டு செய்திகள்

வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இன்று..

வற் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி, இன்று புதன்கிழமை (14) வெளியிடப்படுமெனவும் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு, 2 வாரங்களில் அது சட்டமாக்கப்படும் என்றும் சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

ஹம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்களது ஆர்ப்பாட்டத்தினால் பதற்றநிலை..

wpengine

மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடித்தால் மண்சரிவு அபாய எச்சரிக்கை…

wpengine

கோட்டாபய ராஜபக்க்ஷவின் மனு தள்ளுபடி

wpengine