உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வற் வரிக்கு எதிராக உயர்நீதிமன்றில் மற்றுமொரு மனுத்தாக்கல்

வற் வரி திருத்தம் மேற்கொள்வதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேலுமொரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணைக்கு பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை வாக்குகள் மூலம் மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அனுமதி பெறவேண்டுமென தெரிவித்து உத்தரவு பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டத்தரணி பி.லியனாராச்சி என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
குறித்த வற் வரி திருத்த பிரேரணை அரசியலமைப்புக்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

அரச நிறைவேற்று அதிகாரிகள் இன்று(27) பணிப்புறக்கணிப்பில்…

wpengine

சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பு போராட்டத்தில்…

wpengine

கிரிவெஹர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்…

wpengine