உள்நாட்டு செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

(FASTNEWS|COLOMBO) –எதிர்வரும் 24 மணித்தியாளங்களில் நாட்டின் சில மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழைவிழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இந்த ஆண்டு தேர்தலை, நடத்தவேண்டிய கட்டாயம் எதுவுமில்லை..!

wpengine

தேசிய இரத்த பரிமாற்றம் சேவை நிலையத்தின் வைத்தியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்…

wpengine

கொட்டாஞ்சேனையில் வாகன போக்குவரத்து மட்டு

wpengine