உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வஸீம் தாஜுதீன் கொலை விவகார விசாரணைக்கு கால அவகாசம்

2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் மரண விசாரணைக்கு, கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ், இரண்டு மாதகால அவகாசத்தை இன்று(23) புதன்கிழமை வழங்கினார்.

இந்த சம்பவம் தொடர்பிலான சிசிடிவி கமெராவில் பெற்றுக்கொள்ளப்பட்ட காட்சிகள் அடங்கிய அறிக்கை, வெளிநாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றும் வேறு காட்சிகளை தேடிக்கொள்வதில் கடினமானது என்றும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில், அந்த வழக்கு மே மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

புலிகளிடமிருந்து மீட்ட தங்கம் குறித்த பொன்சேகாவின் கருத்துக்கு பசில் மறுப்பு

wpengine

Update – தம்புத்தேகம ஆர்ப்பாட்டத்தில் சுமார் 40 பேர் கைது… (VIDEO)

wpengine

பிணை முறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு, மத்திய வங்கி ஆளுநருக்கு அழைப்பு…

wpengine