உள்நாட்டு செய்திகள்

வாக்குச்சீட்டை முகநூலில் பதிவிட்டால் 3 வருட சிறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிடும் அரசாங்க அதிகாரிகளுக்கு 3 வருட சிறைத் தண்டனை விதிக்க சட்டம் இடமளிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தார்.

Related posts

சுமார் 388 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது…

wpengine

ஓட்டமாவடி – மீராவோடை ஆற்றில் மிதந்த சடலம்!

Azeem Kilabdeen

அரசின் சிரேஷ்ட அமைச்சர்கள் இருவரை பணி நீக்குமாறு ஜனாதிபதியிடம் சதுர கோரிக்கை…

wpengine