உள்நாட்டு செய்திகள்

விசாரணைக்கு இரண்டு சீஐடி குழுக்கள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏப்ரல் 21 தாக்குதல் காலப்பகுதியில் ஆறாயிரம் வாள்கள் இறக்குமதியானமை குறித்த விசாரணைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சட்ட மா அதிபர் அறிவித்துள்ளார்.

Related posts

வௌிநாட்டுக் கடன்கள் சம்பந்தமான அறிக்கை எதிர்வரும் மே மாதம் நாடாளுமன்றில்..

wpengine

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிராக இராணுவ விசாரணைகள் எதுவும் இல்லை – லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க..

wpengine

மரண தண்டனை தீர்வாகாது – அநுர

wpengine