உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பணிகள் நாளை நிறைவு…

அரசாங்கப் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நாளையுடன்(10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளில் தரம் ஒன்று வகுப்பில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 37 ஆக வரையறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

திவுலப்பிட்டிய 1,500 மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்கு

wpengine

ராஜபக்ஷவின் வங்கிக் கணக்குகளை வழங்க முடியாது – டுபாய் எமிரேட்ஸ் வங்கி

wpengine

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதரர் காலமானார்…

wpengine