உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவங்சவின் விளக்கமறியல் நீடிப்பு…

வாகன முறைக்கேடு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று(20) அவரை கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

களனி கங்கையின் நீர் மட்டம் படிப்படியாக குறைகிறது

wpengine

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் அம்புலன்ஸ் வழங்கி வைப்பு!

wpengine

எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலை உற்பத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்…

wpengine