உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவன்ச FCID முன்னிலையில் ஆஜர்..

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில், சற்று முன்னர் ஆஜரானார்.

அரச வாகனங்களை மோசடி செய்தமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே, அவர் வருகை தந்துள்ளார்.

Related posts

மன்னார் மறைமாவட்ட ஆயர் : ரிஷாட் சந்திப்பு

wpengine

அரசியல் பழிவாங்கல் – முறையிடும் காலம் நீடிப்பு

wpengine

சாரதி அனுமதிபத்திர பரீட்சை டிஜிட்டல் முறையில்…

wpengine