உள்நாட்டு செய்திகள்

விமானத்தில் சென்று அகதி தஞ்சம் கோரும் இலங்கையர்கள்!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

இலங்கையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் நுழைவு விசா பெற்று, விமானம் மூலம் இந்தியா சென்ற ஆறு பேர் நேற்று புதன்கிழமை அகதிக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
இலங்கையில் தற்போது நிலவும் கடும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் உடனடியாக தீரும் சாத்தியக் கூறுகள் இல்லை என்பதன் அடிப்படையில், தம்மை அகதிகளாக ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.

Related posts

கொழும்பு புறநகர் கடற்கரையில் காத்திருக்கும் 8ஆபத்து – மக்களுக்கு எச்சரிக்கை..!

wpengine

கடந்த 24 மணி நேரத்தில் 200 சாரதிகள் கைது

wpengine

அமைச்சுக்களில் இருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ள பணம் அறவிடப்படும்…

wpengine