உள்நாட்டு செய்திகள்

விமானப்படை வரலாற்றை புதுப்பித்த பெண் விமானிகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் 69 வருட இலங்கை விமானப் படை வரலாற்றில் முதன்முறையாக இன்றைய தினம் பெண் அதிகாரிகள் இருவர் விமானிகளாக அதிகாரம் பெற்றுள்ளனர்.

திருகோணமலை – சீனக்குடா விமானப் படை முகாமில் இந்த வைபவம் இடம்பெற்றுள்ளது.

Related posts

இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 24 முதல் ஏற்கப்படும்

wpengine

நாட்டின் பல மாகாணங்களுக்கு இன்றும் மழையுடன் கூடிய காலநிலை..

wpengine

தேங்காய் எண்ணெய் விலை உயரும் சாத்தியம்..!

wpengine