உள்நாட்டு செய்திகள்

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பணியாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்..

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவை சேர்ந்த பணியாளர்கள் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் குறித்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமான சேவைகள் கட்டுப்பாட்டு பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேதன பிரச்சினைக்கு தீர்வு கோரியும் இந்த தொழிற்சங்க போராட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலித்தீன் தடைக்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்..

wpengine

வெடுக்குநாறி மலைக்கு மக்கள் சுதந்திரமாக சென்று வர வேண்டும் என்பதே தீர்ப்பு – சுமந்திரன்

News Editor

காலியில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ விபத்து…

wpengine