உள்நாட்டு செய்திகள்

வியாழன் முதல் ரயில் சேவை வழமைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் வியாழக்கிழமை முதல் ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

அன்று முதல், தினமும் 128 முதல் 130 ரயில் பயணங்கள் வரை நடைபெறும் என தெரிவித்துள்ளது.

கண்டி, மாத்தறை, காலி, பெலியத்த மற்றும் சிலாபத்தில் இருந்து கொழும்புக்கு மாகாண மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீண்டும் மின் துண்டிப்பா ? – 6 வாரங்களுக்கு மூடப்பட்டது களனிதிஸ்ஸ அனல்மின் நிலையம்..!

wpengine

ஜனாதிபதி, அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்…

wpengine

ஐ.தே.கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று இறுதி தீர்மானம்…

wpengine