உள்நாட்டு செய்திகள்

விற்பனை நிலையம் ஒன்றில் தீ – தந்தையும் மகளும் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பலாங்கொடை – கல்கொடை பகுதியில் உள்ள  விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில்  இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தீப்பரவல்  ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில்  பலாங்கொடை  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

சகல அரசாங்க பாடசாலைகளுக்கும் மீளவும் விடுமுறை…

wpengine

பிள்ளையானை விசாரிக்க புலனாய்வு பிரிவுக்கு அனுமதி

wpengine

60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி

wpengine