Coronavirus OutbreakTop Story 3உலக செய்திகள்சூடான செய்திகள்

வுஹானில் மீண்டும் கொரோனா; அதிர்ச்சி தகவல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) –சீனாவின் வுஹான் நகரில் பல நாள்களுக்குப் பிறகு மீண்டும் 6 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த நகரில் உள்ள 1 கோடியே 10 இலட்சம் பேருக்கும்  கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சீனாவின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் 11 வார கால முடக்க நிலையின் பின்னர் ஏப்ரல் 8ஆம் திகதி தளர்த்தப்பட்டது.

கடந்த ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி முதல் அந்த நகரில் புதிதாக யாருக்கும் தொற்று கண்டறியப்பட வில்லை.

கடந்த வார இறுதியில் 6 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் மொத்த மக்களுக்கும் கொரோனா சோதனை செய்வது பற்றி திட்டமிடப்படுகிறது.

Related posts

இராஜகிரிய- ஒபேசேகரபுர பகுதிக்கு தற்காலிகமாக பூட்டு

wpengine

மருதமுனை பிரதேச உள்ளக வீதிகள் முன்னாள் எம்.பி ஹரீஸின் 8 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கொங்கிறீட் வீதிகளாக செப்பனிடப்பட்டது !

Azeem Kilabdeen

ஐ.தே. முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

wpengine