உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெடிப்புச் சம்பவங்கள் – கைது செய்யப்பட்ட 09 பேருக்கு விளக்கமறியல்

(FASTNEWS|COLOMBO) நேற்று(21) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் 09 பேரை மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

ஐ.பி.எல் தொடரிலிருந்து அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் விலகல்…

wpengine

சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதி ரணிலிடம் கோரிக்கை

wpengine

விண்ணப்பதாரிகள் 1,63,104 இற்கு பலகலைக்கழக வரம்..

wpengine