உள்நாட்டு செய்திகள்வணிகம்

வெட் வரி செலுத்தும் கால எல்லை நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெப்ரவரி மற்றும் மார்ச் மாதத்திற்கான வெட் செலுத்துவதற்காக கால எல்லை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

வி​சேட ​போக்குவரத்து சேவை எதிர்வரும் 26ஆம் திகதி வரை நீடிப்பு…

wpengine

பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரரான நஸீர் ஜம்ஸேட்டுக்கு 10 வருட போட்டித் தடை…

wpengine

இன்று எட்டு மணித்தியால நீர் வெட்டு அமுலில்..

wpengine