வணிகம்

வெற்றிலை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை…

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உற்பத்தி செய்யப்படும் வெற்றிலையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய ஹபலதெனிய பிரதேசத்தில் உள்ள வெற்றிலை உற்பத்திக் கிராமத்தின் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உதவியுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் Huawei நிறுவனத்துடன் பிரதமர் கலந்துரையாடல்

wpengine

இலங்கை – ஜப்பான் : பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்த இணக்கப்பாடு

wpengine

இறக்குமதி செய்யப்படும் டின் மீன்கள் தொடர்பில் கவனம்

wpengine