உள்நாட்டு செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலை துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் CID விசாரணை..

வெலிக்கடை சிறைச்சாலையில் 2012ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டிருந்தமை தொடர்பிலான குற்றப் புலனாய்வு பிரிவினரின் விசாரணை ஆரம்பமாகியுள்ளதாக, காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

(rizmira)

Related posts

ஆசியக் கிண்ண தொடரில் இன்று இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன…

wpengine

UPDATE – முன்னாள் அமைச்சர் ரோஹித பிணையில் விடுவிப்பு

wpengine

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 30 இலட்சம் பேர் வெளியேற்றப்படுவர்..

wpengine