உள்நாட்டு செய்திகள்

வெலிப்பன்ன, கலகெதர மகா வித்தியாலய மாணவர்கள் 40 பேர் வைத்தியசாலையில்…

வெலிப்பன்ன, கலகெதர மகா வித்தியாலய பாடசாலை மாணவர்கள் 40 பேர் இன்று(11) திடீரென ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக தர்கா நகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒவ்வாமை நோய் உணவு நஞ்சாகியமை அல்ல என வைத்தியசாலையின் பிரதான வைத்தியர் கயான் விஜேசேகர ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

 

(rizmira)

Related posts

ருஹுணு பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

wpengine

இலங்கைக் கொடியுடன் பயணித்த எரிபொருள் கப்பல் கடற் கொள்ளையர்கள் பிடியில்…

wpengine

சாப்பாட்டுப் பொதி ஒன்றின் விலை நாளை முதல் அதிகரிப்பு..

wpengine