உள்நாட்டு செய்திகள்

வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை ஊழியர் அப்துல்லாவுக்கு மீளவும் விளக்கமறியல்

(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதாகி விளக்கமறியலில் உள்ள வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலையில் பணி புரிந்த ஊழியரான கருப்பையா ராஜேந்திரன் எனும் அப்துல்லாவை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

வால்லெரின் பிடியெடுப்பை எடுத்த மகிழ்ச்சியினை நடுவருடன் கொண்டாடிய சச்சித் பத்திரன..

wpengine

ஈஸ்டர் தாக்குதல் : இரு நாள் விவாதம்

wpengine

நாமல் FCID முன்னிலையில் ஆஜராகுமாறு அழைப்பாணை

wpengine