உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

வெளிநாட்டு நாணயத்தாள்களுடன் இருவர் கைது

இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நாணயத்தாள்களை கொண்டு செல்ல முயற்சித்த இருவரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 7.8 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவத்தில் 26 வயது மற்றும் 59 வயதுடைய இரு சீன பிரஜைகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விமானநிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாளை நள்ளிரவு நாடாளுமன்றம் கலைக்கப்படக்கூடும்

wpengine

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பர்வீஸ் மஹ்ரூப் உட்பட ஐவர் ODI பட்டியலில்..

wpengine

உயர்தர பரீட்சை, சாதாரண தரப் பரீட்சை மற்றும் புலமை பரிசில் பரீட்சை திட்டமிட்டப்படி நடைபெறும்…

wpengine